Events

“இலங்கைத் தமிழரின் தோற்றமும் மறைந்த வரலாறும்”

“இலங்கைத் தமிழரின் தோற்றமும் மறைந்த வரலாறும்”

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மதிப்பிற்குரிய தகைசார் வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் அவர்கள் வழங்கும் சிறப்புக்கருத்துரை

18.06.2018(திங்கட்கிழமை)- பி.ப 3.00 மணி

“இலங்கைத் தமிழரின் தோற்றமும்இ மறைந்த வரலாறும்” என்ற விடயம் தொடர்பாக சிறப்புக்கருத்துரை வழங்கும் நிகழ்வூ ஒன்று இம்மாதம் 18ம் திகதி (திங்கட்கிழமை) அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில்இ பிற்பகல் 3மணிக்கு இடம்பெற இருக்கிறது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் மதிப்பிற்குரிய தகைசார் பேராசிரியர். எஸ். பத்மநாதன் அவர்கள் கருத்துரை வழங்க உள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பாக பேராசிரியர் அவர்கள் கொண்டிருக்கும் புலமைசார் மற்றும் ஆய்வூசார் கருத்துக்கள் யாழ்ப்பாண சமுகத்தினரின் குறிப்பாக பல்கலைக்கழக சமுகத்தினரின்; சிந்தனையைத் துhண்டுவதாகவூம்இ பழைய கண்ணோட்டங்களை மாற்ற உதவூவதாகவூம் அமைவதுடன் மிகவூம் பயனுறுதிவாய்ந்ததாகவூம் அமையப்பெறுவதனால்இமேற்படி சிறப்புக்கருத்துரை வழங்கும் நிகழ்வில் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு துணைவேந்தர் கேட்டுக்கொள்கின்றார்.

பதிவாளர்
12.06.2018