"பின்வரும் தேர்வுகளில் 2009, 2010 ஆம் ஆண்டுகளில் சித்தியடைந்து பட்டங்கள் பெற தகுதியுடையவர்கள் 05.09.2010 க்கு முன்னர் தமது வேண்டுகோளை அறிவுறுத்தல்களுக்கமைய சமர்ப்பிக்குமாறு கோருகின்றேன். ஏற்கனவே 2010 மார்ச் 26,27,28 ஆம் திகதிகளில் நடைபெற்ற பட்டமளிப்பிற்கு தகுதிபெற்றவர்கள் இப்பட்டமளிப்புக்கு கருத்தில் கொள்ளப்படமாட்டார்கள்."